தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் இனி மருத்துவம் படிக்க முடியாது.. மருத்துவ கவுன்சில் புதிய அறிவிப்பு
தொலைதூரக் கல்வி மூலம் 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் இனி மருத்துவம் பயில முடியாது என மருத்துவ கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
டெல்லி: தொலைதூரக் கல்வி மூலம் 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் இனி மருத்துவம் பயில முடியாது என மருத்துவ கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
கடந்த சில மாதங்களாக மருத்துவ கவுன்சில் நிறைய அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. நீட் தேர்வை அறிமுகப்படுத்திய பின் தற்போது இன்னொரு அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதற்கான கூட்டம் இன்று காலை மருத்துவ கவுன்சிலால் நடந்த்தப்பட்டது. இனி தொலைதூரக் கல்வி மூலம் 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் மருத்துவம் பயில முடியாது என்று இந்த கூட்டத்தில் முடிவாகி இருக்கிறது.
அதுமட்டும் இல்லாமல் திறந்தவெளி கல்வி நிறுவனங்கள் மூலம் படித்தவர்களும் மருத்துவம் பயில முடியாது என்று மருத்துவ கவுன்சில் தெரிவித்து இருக்கிறது. மருத்துவ மாணவர்களின் தரத்தை உயர்த்தும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதற்கு தற்போதே கடும் எதிர்ப்பு எழுந்து இருக்கிறது. இதனால் நிறைய மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications