Breaking News: நீட் தோல்வி-திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை
நீட் தேர்வில் தோல்வியால் மாணவி தற்கொலை.
திருச்சி: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்றைய லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் பார்க்கலாம்
சிலரை மட்டும் தனிமைப்படுத்திவிட்டு பன்முகத்தன்மையை பார்க்க முடியாது
சகிப்புத்தன்மை இல்லாதது தேசியவாதத்தை சீர்குலைக்கும்
தேசியவாதமும், தேசபக்தியும் ஒன்றோடொன்று பின்னப்பட்டவை - பிரணாப் முகர்ஜி
ஆர்எஸ்எஸ் ஆண்டு விழாவில் பிரணாப் முகர்ஜி பேச்சு
Any attempt at defining our nationhood in terms of dogma and identities or religion, region, hatred and intolerance will only lead to dilution of our identity: Dr Pranab Mukherjee at RSS's Tritiya Varsh event in #Nagpur pic.twitter.com/wHpClA0Cde
— ANI (@ANI) June 7, 2018
500 டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கிய அஜித், விக்னேஷ் ஏமாற்றம்
விற்பனையாகாத டிக்கெட்டுகளை விநியோகஸ்தரிடம் திரும்ப கொடுத்து பணம் கேட்டு மிரட்டல்
டிக்கெட் விற்பனையாகாத தகராறில் விநியோகஸ்தர் செல்வராஜ் கடத்தல்
எஸ்கே பிலிம்ஸ் செல்வராஜை கடத்தியதாக அஜித், விக்னேஷ் கைது
துப்பாக்கிச் சூட்டுக்கு அதிகாரிகள் துணை போயுள்ளனர்
துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரணை தேவை- ஸ்டாலின்
தூத்துக்குடி மக்கள் பேரணியின் போது அதிகாரிகள் ஆள்மாறாட்டம்
அதிகாரிகள் ஆள்மாறாட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு- ஸ்டாலின்