ஒரே தேசம் ஒரே தேர்தல்- இந்திய கூட்டாட்சி கட்டமைப்பை அழித்துவிடும்- ஸ்டாலின்
ஒரே நேரத்தில் இரு தேர்தல்களும் ஒரே நேரத்தில் வைத்தால் இந்திய கூட்டாட்சி கட்டமைப்பை அழித்துவிடும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஒரே நேரத்தில் லோக்சபைக்கும் சட்டசபைக்கு தேர்தல் நடத்தினால் இந்திய கூட்டாட்சி கட்டமைப்பை அழித்துவிடும் என்று சட்ட ஆணையத்துக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலை தனித்தனியாக நடத்தினால் பல கோடி பணம் விரயம் ஆவதால் இரு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது என்று சட்டத் துறை ஆணையம் பரிந்துரைத்தது.

இந்த திட்டத்துக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதை தவறான பரிந்துரை என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். இதுகுறித்து சட்ட ஆணையத்துக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறுகையில், ஒரே நேரத்தில் இரு தேர்தல்களும் நடத்தப்படுவது என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விதிகளுக்கு மாறானது.
2014-இல் பொது தேர்தல் நடத்த மத்திய அரசுக்கு 3870 கோடி செலவு செய்தது. அதாவது ஒரு வாக்காளருக்கு செய்த செலவு ரூ.45 ஆகும். அவ்வாறிருக்கையில் இது எப்படி பெரிய தொகை செலவிட்டது போன்றதாகும் என்பது புரியவில்லை.
இந்திய சட்ட ஆணையத்தின் தற்போதைய பரிந்துரையால் இந்திய கூட்டாட்சி உள்கட்டடமைப்பு சேதப்படுத்தப்படும். எனவே ஒரே தேர்தல் ஒரே தேசம் நடைமுறைக்கு திமுக சார்பில் எனது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications