மக்கள் வேலை கேட்டால் யோகா பற்றி பேசுகிறாரே பிரதமர் மோடி: ராகுல் தாக்கு
கொல்கத்தா: நாட்டு மக்கள் வேலைவாய்ப்பு கேட்கிறார்கள்.. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியோ யோகா பற்றி பேசுகிறார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கியுள்ளார்.
நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த மக்களை ராகுல்காந்தி நேரடியாக சந்தித்து வருகிறார். இன்று மேற்கு வங்காளத்தில் உள்ள சணல் ஆலை ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரிகள் கட்சி மாநிலத்தின் வளர்ச்சியை முடக்கி விட்டன. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநிலம் முன்னேற்றம் அடையும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த நாள் முதல் முன்னேற்றம் என்பது இல்லை. இம்மாநிலம் முடங்கிப் போய்தான் உள்ளது
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர வேண்டும். காங்கிரசால் மட்டுமே இத்தகைய முட்டுக்கட்டைகளை உடைத்து வாகனங்கள் உற்பத்தியில் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முடியும்.
நகர்ப்புற எல்லைகளில் உள்ள விவசாய நிலங்களை மத்திய அரசு அபகரிக்க முயல்கிறது. மக்கள் வேலைவாய்ப்பைக் கேட்டால் பிரதமர் மோடியோ யோகாவை பற்றி பேசுகிற நிலைமைதான் இருக்கிறது.
இவ்வாறு ராகுல் கூறினார்.
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications