மோடி பிரதமரான பின்னர் 19 முறை பாக். துப்பாக்கி சூடு - அருண் ஜேட்லி
டெல்லி: நாட்டின் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர் பாகிஸ்தான் 19 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் இது தொடர்பாக அருண் ஜேட்லி கூறியதாவது:
கடந்த 16-ந்தேதி வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக்கட்டுப்பாடு கோட்டுப்பகுதியிலும், சர்வதேச எல்லைப் பகுதியிலும் போர் நிறுத்தத்தை 54 முறை பாகிஸ்தான் மீறி உள்ளது.

19 முறை துப்பாக்கிச் சூடு
கடந்த மேமாதம் 26 ந்தேதி முதல் ஜூலை 17 ந்தேதி வரை 19 முறை துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது.

நவாஸ் ஷெரீப்புடன் ஆலோசனை
பிரதமர் மோடி பதவி ஏற்றுக் கொண்டபோது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அழைத்துப் பேசினார். அப்போது இரு நாடுகளும் நட்புறவுடன் இருப்பது குறித்து பேசப்பட்டது.

ஷெரீப்பிடம் மோடி வலியுறுத்தல்
எல்லை கட்டுப்பாடு கோட்டுப்பகுதியின் புனிதத் தன்மையை பாதுகாப்பதும், இப்பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதும் மிக முக்கியம் என்று பிரதமர் மோடி அவரிடம் வலியுறுத்தினார்.

விதி மீறும் பாகிஸ்தான்
எனினும், பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் போர் நிறுத்த விதிமுறைகளை மீறிக் கொண்டே இருக்கிறது.

வேடிக்கை பார்க்கமாட்டோம்
இந்த தாக்குதல்களை நாங்கள் வேடிக்கை பார்த்து தலையை தொங்கப்போட்டு கொண்டு சும்மா இருக்க மாட்டோம். எல்லையில் பாகிஸ்தான் போர் நிறுத்த விதிமுறைகளை மீறினால் தக்க பதிலடி கொடுப்போம். எனவே பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து நடக்கவேண்டும்.
இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications