காஷ்மீரின் விடுதலைக்காக தொடர்ந்து பாடுபடுமாம் பாகிஸ்தான்.. சொல்கிறார் தூதர் அப்துல் பாசித்
டெல்லி: காஷ்மீரின் விடுதலைக்காக தொடர்ந்து பாகிஸ்தானா பாடுபடும், ஆதரவு தரும் என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறியுள்ளஆர்.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில், பாகிஸ்தானின் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது பேசுகையில் இவ்வாறு கூறினார் பாசித். இந்தியாவிடமிருந்து காஷ்மீர் விடுதலை பெறும் வரை காஷ்மீருக்கு அரசியல் ரீதியாக, தார்மீக ரீதியாக, தூதரக ரீதியாக ஆதரவு தொடரும் என்றும் பாசித் பேசினார்.

பாசித் பேசுகையில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரை இந்த சுதந்திர தினத்தை நாங்கள் காஷ்மீர் விடுதலைக்கு அர்ப்பணிக்கிறோம். ஜம்மு காஷ்மீர் மக்கள் செய்த தியாகங்கள் நிச்சயம் வீண் போகாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
தற்போது காஷ்மீரில் நிலவி வரும் சர்ச்சைகள் ஓய வேண்டும். அமைதி திரும்ப வேண்டும். காஷ்மீர் மக்கள் விரைவில் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் பாகிஸ்தான் தொடர்ந்து வழங்கும்.
காஷ்மீர் மக்கள் தங்ளைத் தாங்களே ஆளும் நிலை வர வேண்டும். சுய நிர்ணய உரிமை அவர்களுக்கு கிடைக்க வேண்டும். அதுவரை பாகிஸ்தான் ஆதரவு தரும். ஆயுத பலத்தாலும், அரசியல் அடக்குமுறையாலும் காஷ்மீர் மக்களின் போராட்டத்தை நசுக்க முடியாது, உணர்வுகளைப் பொசுக்க முடியாது. அவர்களது போராட்டம் சட்டரீதியானது என்று பாசித் பேசினார்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications