மோடி பதவியேற்பு- நல்லெண்ண நடவடிக்கையாக 151 குஜராத் மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்!
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ள நிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக 151 குஜராத் மீனவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்துள்ளது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் கடல் எல்லையில் குஜராத் மாநிலம் இருக்கிறது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாகிஸ்தான் அரசால் குஜராத் மீனவர்கள் கைது செய்யப்படுவதும் பின்னர் விடுவிக்கப்படுவதும் வழக்கம். இதேபோல் பாகிஸ்தான் மீனவர்கள் கைது செய்து பின்னர் விடுவிக்கப்படுவதும் நடைமுறையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நாளை மறுநாள் பதவியேற்க இருக்கிறார் .இதையொட்டி நல்லெண்ண நடவடிக்கையாக பாகிஸ்தான் சிறையில் வாடும் 151 குஜராத் மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது.
More From
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications