சரப்ஜித் சிங் கொலை வழக்கு: இரண்டு கைதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்
Subscribe to Oneindia Tamil

இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை லாகூர் கோர்ட்டில் நடைபெற்றது. கொலை தொடர்பாக இரண்டு கைதிகள் மீது குற்றப்பத்திக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லாகூரில் உள்ள கோட் லாக்பத் மத்திய சிறையில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வுகள் நீதிபதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த கைதிகள் அமீர் சர்ஃப்ராஸ் என்ற தம்பா மற்றும் முடாசார் பஷீர் ஆகியோருக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.
பின்னர் நீதிபதி சையத் அஞ்சும் ராசா செயத் வரும் 20ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். அப்போது சாட்சிகளை ஆஜர்படுத்த வேண்டும் என்று அரசுக்கு வக்கீலுக்கு உத்தரவிட்டார்.
More From
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications