அத்வானி குண்டுவைப்பு வழக்கில் தொடர்புடைய 'பறவை' பாட்ஷா கேரளாவில் கைது
Subscribe to Oneindia Tamil
புனலூர், கேரளா: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பாஜக மூத்த தலைவர் அத்வானி சென்ற பாதையி்ல பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய பறவை பாட்ஷா என்ற நபர் கேரள மாநிலம் புனலூரில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புனலூரில் இவர் பதுங்கியிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து தமிழக சிபிசிஐடி போலீஸ் குழு அங்கு விரைந்து சென்று பதுங்கியிருந்த பாட்ஷாவைக் கைது செய்துள்ளது. தற்போது அவரை நெல்லைக்குக் கொண்டு வருகின்றனர்.
மேலப்பாளையம் வெடிகுண்டு வழக்கு, திருமங்கலத்தில் அத்வானி பாதையில் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கு உள்ளிட்டவற்றில் பாட்ஷாவுக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸார் கூறுகின்றனர்.
More From
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications