For Daily Alerts
Just In
வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி
டெல்லி: தமிழகத்தில் வெள்ளத்தால் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
வரலாறு காணாத பெருமழை வெள்ளத்துக்கு தமிழகத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களது குடும்பத்துக்கு தலா ரூ4 லட்சம் வழங்கி வருகிறது.
இந்நிலையில் வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும் வெள்ளத்தில் சிக்கி படுகாயமடைந்தோருக்கு தலா ரூ50,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
The Prime Minister Narendra Modi has announced an ex-gratia relief of Rs. 2 lakhs each, from the Prime Minister's National Relief Fund, for the next of kin of those who lost their lives in the floods dues to heavy rains in Tamil Nadu.
Story first published: Saturday, December 5, 2015, 18:53 [IST]