இஸ்லாமிய பெண்கள் விடுதலைக்கு வழிவகுக்கும் முத்தலாக் சட்டம்- ஜனாதிபதி உரை
இஸ்லாமிய பெண்கள் விடுதலைக்கு வழிவகுக்கும் முத்தலாக் சட்டம் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது உரையில் தெரிவித்தார்.
டெல்லி: இஸ்லாமிய பெண்கள் விடுதலைக்கு வழிவகுக்கும் முத்தலாக் சட்டம் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையில் தெரிவித்தார்.
பொது பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. பரப்பரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது; ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

அப்போது அவரது உரையில் அவர் கூறுகையில் பெண்களுக்கு பேறுகால சலுகைகளை மத்திய அரசு அதிகம் செய்து வருகிறது; பிரதமரின் திட்டங்கள் ஏழைப் பெண்களை சென்றடைந்தது வருகிறது. ஏழைகளுக்கும் வங்கிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை அரசு குறைத்துள்ளது.
முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்படும் என நம்புகிறேன். இந்த சட்டம் இஸ்லாமிய பெண்கள் விடுதலைக்கு வழிவகுக்கும். விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏழைகள், பின்தங்கிய மக்களுக்கு அதிகாரமளிக்கும் கருவியாக தூய்மை இந்தியா திட்டம் இருக்கும்.
3 லட்சம் குடும்பத்தினருக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். விவசாயத் தொழில் முன்னேற்றத்துக்கு அரசு முன்னுரிமை தரும். நாடு முழுவதும் 21 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என்றார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications