லூதியானா கம்பளி தொழிற்சாலையில் தீவிபத்து – 3 பேர் உடல் கருகி பரிதாப பலி!
Subscribe to Oneindia Tamil
லூதியானா: பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள கம்பளி தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 3 பேர் உடல்கருகி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லூதியானாவில் அமைந்துள்ள அந்த கம்பளி தயாரிப்பு தொழிற்சாலையில்தான் அப்பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது இறந்துபோன சூரஜ், ராஜு மற்றும் சந்தர் ஆகியோர் தொழிற்சாலையின் ஒரு பிரிவில் வேலை செய்துகொண்டிருந்தனர். அந்த அறையின் கதவை உரிமையாளர் வெளிப்புறமாக பூட்டிவிட்டு சென்றதால் தீப்பிடித்தபோது அவர்களால் வெளியில் வர முடியவில்லை. சிறிது நேரத்தில் மூவரும் உடல் கருகி இறந்துவிட்டனர்.
இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை உரிமையாளர் சுரேந்தர் சிங் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
More From
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications