For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜெ. இறுதிச் சடங்கின்போது திருநாவுக்கரசருடன் சிரித்து சிரித்துப் பேசிய ராகுல்.. வைரலாகும் வீடியோ!
மறைந்த ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. அவரது இறுதிச் சடங்கில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ராஜ்ய சபா உறுப்பினர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ராகுல்காந்தியும், குலாம் நபி ஆசாத்தும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். இந்தக் காட்சிகள் டிவி கேமராக்களில் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Comments
English summary
Rahul Gandhi and Ghulam Nabi Azad were caught laughing at Jayalalithaa's funeral function.