காங்கிரஸின் தேர்தல்களில் போலி உறுப்பினர்கள் விரைவில் நீக்கம் – ராகுல் காந்தி உத்தரவு!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் போலி உறுப்பினர்களை விரைவில் நீக்க வேண்டும் என்று கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸின் துணைத்தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின்னர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி அகில இந்திய பொதுச் செயலாளர்கள், மாநில தலைவர்கள் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கட்சியின் அமைப்பு ரீதியான தேர்தல் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

கட்சி தேர்தல்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும். இதன் மூலமே கட்சிக்கு புத்துயிரூட்டவும், வலிமைப்படுத்தவும் முடியும் என்று ராகுல்காந்தி நம்புகிறார்.
எனவே நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை பலத்துடன் சந்திக்க வசதியாக கட்சியின் தேர்தல்களில் போலி உறுப்பினர்களை நீக்க வேண்டும் என்று அவர் கட்சி தலைவர்களுக்கு உத்தரவிட்டார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications