Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வேதுறை பெரிய மாற்றம் அடைய வேண்டும்

Subscribe to Oneindia Tamil

-ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை

-பாதுகாப்பான பயணம், உட்கட்டமைப்பை நவீனமயமாக்குதல் உட்பட ரயில்வே மேம்பாட்டுக்கு 4 இலக்குகள்

-ரயிலே துறை லாபகரமாக செயல்படுவது உறுதி செய்யப்படும்: சுரேஷ் பிரபு

-மாநில அரசுகளுடன் இணைந்து ரயில்வே துறையை மேம்படுத்துவோம்

-அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வேதுறை பெரிய மாற்றம் அடைய வேண்டும்

-ரயில் சேவைகளில் பாதுகாப்பு மிக மிக அவசியம்

-போதிய முதலீடுகள் இல்லாததால் ரயில்வேயின் வளர்ச்சி பெரிய நிலையை அடையவில்லை- சுரேஷ் பிரபு

-ரயில்வே துறை முதலீடு அவசியம்- வேலைவாய்ப்புகளை உருவாக்கும்- சுரேஷ் பிரபு

-2015-16ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் சுரேஷ் பிரபு

Railway Budget 2015-16 Live

-சுரேஷ் பிரபு தாக்கல் செய்கிற முதலாவது ரயில் பட்ஜெட்

-ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு!!

-நாடாளுமன்றம் மீண்டும் கூடியது- இன்னும் சிறிது நேரத்தில் ரயில்வே பட்ஜெட் தாக்கல்

--நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு

-நாடாளுமன்ற இரு சபைகளும் சிறிது நேரம் ஒத்திவைப்பு

-லோக்சபாவில் ராகுல் காந்தி குறித்து நேற்று வெங்கையா நாயுடு மறைமுகமாக விமர்சனம் செய்தார்

-காங்கிரஸ் சுயபரிசோதனை செய்யாவிட்டால் 'தொலைதூரத்துக்கு' போய்விடும்- வெங்கையா நாயுடு

-டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்தும் வெங்கையா நாயுடு விமர்சனம்

-வெங்கையா நாயுடு வருத்தம் தெரிவிக்கக் கோரி லோக்சபா சபாநாயகருக்கு சோனியா கடிதம்

-வெங்கையா நாயுடுவின் விமர்சனம் "அவமானப்படுத்துவதாக" இருக்கிறது: எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு

-எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பால் வெங்கையா நாயுடு விளக்கம்

Railway Budget 2015-16 Live

-வெங்கையா நாயுடு மன்னிப்பு கேட்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

-வெங்கையா நாயுடுவின் விமர்சனம் லோக்சபாவில் இன்று மீண்டும் எதிரொலித்தது

-எதிர்க்கட்சிகளை காயப்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை: லோக்சபாவில் வெங்கையா நாயுடு

-நாடாளுமன்ற இரு சபைகளும் கூடியது

-பிரதமருடனான ஆலோசனையில் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், சுஷ்மா, வெங்கையா நாயுடு பங்கேற்பு

-ரயில்வே பட்ஜெட்: மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

-ரயில்வே பட்ஜெட் நாயகன் சுரேஷ்பிரபு சில சுவாரஸ்ய தகவல்கள்

-சுரேஷ் பிரபு மும்பையில் உள்ள சாரதாஸ்ரம் வித்யா மந்திர் என்ற பள்ளியில் படித்தார்.

-1996 முதல் 2009 வரை நான்கு முறை ராஜ்பூர் லோக்சபா தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார்.

-அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசிலும் பிரபு அமைச்சராக இருந்துள்ளார்

-கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மோடி அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அவர் ரயில்வே துறை அமைச்சரானார்.

-மானவ் சதன் விகாஸ் சன்ஸ்தா என்ற என்.ஜி.ஓ நடத்தியுள்ளார்.

-இந்திய பட்டய கணக்காளர் நிலையத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

-வெங்கையா நாயுடு மன்னிப்புகேட்காவிட்டால் ரயில்வே பட்ஜெட்டை தடுப்போம்: திரிணாமுல்

-ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்ய விடமாட்டோம்: எதிர்க்கட்சிகள் மிரட்டல்

-எதிர்க்கட்சிகள் குறித்து வெங்கையா நாயுடு விமர்சித்ததால் போர்க்கொடி

-பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தாக்கல் செய்கிற முதலாவது முழுமையான ரயில்வே பட்ஜெட்

-மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்: ரயில்வே பட்ஜெட் குறித்து அமைச்சர் சுரேஷ் பிரபு

-பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ரயில்வே பட்ஜெட் இன்னும் சிறிது நேரத்தில் தாக்கலாகிறது

-நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ்பிரபு தாக்கல் செய்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+