தமிழர், சிங்களர் என்ற இன வேறுபாடு எனக்கில்லை: சொல்வது மகிந்த ராஜபக்சே!
Subscribe to Oneindia Tamil
திருப்பதி : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே தமக்கு தமிழர், சிங்களர், இஸ்லாமியர் என்ற இன வேறுபாடு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக ராஜபக்சே போட்டியிடுகிறார். ஜனவரி 8-ந் தேதி நடைபெற உள்ள இத்தேர்தலுக்காக ராஜபக்சே திங்கள்கிழமையன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து ஏழுமையானை வழிபாடு நடத்த நேற்று திருப்பதி வந்தார் ராஜபக்சே. இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய ராஜபக்சே, எனக்கு தமிழர், சிங்களர் , இஸ்லாமியர் என்ற இன வேறுபாடு எதுவும் இல்லை என்று மட்டும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணி அளவில் தனி விமானம் மூலம் மீண்டும் அவர் இலங்கை புறப்பட்டுச் சென்றார்.
More From
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications