டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: ரிசர்வ் வங்கி ஆளுநர்
Subscribe to Oneindia Tamil

மும்பையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரகுராம் ராஜன் பேசியதாவது:
பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களும், டீசல் விலையை மத்திய அரசும் தற்போது நிர்ணயித்து வருகின்றன.
பெட்ரோல் விலையைப் போலவே டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்க அனுமதிக்க வேண்டும். அதுவும் சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. இதுதான் டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை அரசு முற்றிலுமாக கைவிடுவதற்கு ஏற்ற தருணம்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜன் தன் திட்டம் சிறந்த திட்டம். ஆனால் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் அவசரம் காட்டக் கூடாது.
வங்கிக் கடன் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் கடன் தரும் முன்பாக மேற்கொள்ளும் பரிசீலனைகளை கடுமையாக்க வேண்டும்.
இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார்.
More From
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications