ஆட்சியமைக்க ஆதரவு கோர மாட்டோம்... மறுதேர்தலுக்கும் நாங்கள் தயார்: ஆம் ஆத்மி
Subscribe to Oneindia Tamil

நடந்து முடிந்த டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் சற்றும் எதிர்பாராதவிதமாக காங்கிரஸ், பாஜ்கவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஆம் ஆத்மி கட்சிவெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆட்சியமைக்க யாருடைய ஆதரவையும் கோர மாட்டோம். மறுத் தேர்தலுக்குத் தயார் எனத் தெரிவித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.
இது குறித்து அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான மனிஷ் சோடியா கூறிய்யிருப்பதாவது, ‘போதுமான பெரும்பான்மை இல்லாததால், நாங்கள் அரசு அமைக்க உரிமை கோர மாட்டோம். 'காங்., பா.ஜ., கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி பொறுப்பில் அமர மாட்டோம். தேவைப்பட்டால், மறு தேர்தலையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.
More From
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications