ஆட்சியமைக்க ஆதரவு கோர மாட்டோம்... மறுதேர்தலுக்கும் நாங்கள் தயார்: ஆம் ஆத்மி
Subscribe to Oneindia Tamil

நடந்து முடிந்த டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் சற்றும் எதிர்பாராதவிதமாக காங்கிரஸ், பாஜ்கவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஆம் ஆத்மி கட்சிவெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆட்சியமைக்க யாருடைய ஆதரவையும் கோர மாட்டோம். மறுத் தேர்தலுக்குத் தயார் எனத் தெரிவித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.
இது குறித்து அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான மனிஷ் சோடியா கூறிய்யிருப்பதாவது, ‘போதுமான பெரும்பான்மை இல்லாததால், நாங்கள் அரசு அமைக்க உரிமை கோர மாட்டோம். 'காங்., பா.ஜ., கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி பொறுப்பில் அமர மாட்டோம். தேவைப்பட்டால், மறு தேர்தலையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications