ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் புதிய ஒரு ரூபாய் நோட்டுக்கள்... வாங்குபவர்கள் ‘பதுக்குவதாக’ புகார்
டெல்லி: புதிய ஒரு ரூபாய் நோட்டுகளை ஆன்லைனில் அதிக விலை கொடுத்து வாங்குபவர்கள், அவற்றைப் புழக்கத்தில் விடாமல் பதுக்கி விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்க ரூ. 1.14 காசு செலவு செய்யப்படுகிறது. எனவே, கடந்த 1994ம் ஆண்டு முதல் ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தப்பட்டு, அதற்குப் பதில் நாணயங்களை புழக்கத்தில் விடப்பட்டது. இதே போன்று, செலவுகளைக் குறைக்கும் வகையில் 2 மற்றும் 5 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு தொடக்கத்தில் மீண்டும் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த ரூபாய் நோட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆன்லைனில் இவை ஒரு நோட்டு ரூ. 100 வரை விற்கப்படுகிறது.
ஆனால், இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஆன்லைனில் கூடுதல் விலை கொடுத்து இந்தப் புதிய ஒரு ரூபாய் நோட்டுகளை வாங்குபவர்கள் அவற்றைப் புழக்கத்தில் விடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அவற்றைப் பதுக்கி வைத்து பின்னாளில் கூடுதல் விலைக்கு விற்க முயற்சிப்பார்கள் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
எனவே, இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
-
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ












Click it and Unblock the Notifications