உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்: கேரளா முதல்வர் பினராயி விஜயன்
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட மறு சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட உள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி : சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட மறு சீராய்வு மனுக்கள் 5 நீதிபதிகள் பெஞ்ச்சில் இருந்து 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications