மொழித் திணிப்பு:
Subscribe to Oneindia Tamil
இந்த நிலையில் பாதியிலேயே அவர்களது படிப்பை நிறுத்தி சமஸ்கிருதம் படிக்கச் சொல்வது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அவர்களை திடீரென சமஸ்கிருதத்திற்கு மாறச் சொல்வது மொழித் திணிப்பாகவே பார்க்கப்படுகிறது.
மீண்டும் மீண்டும் சமஸ்கிருதத் திணிப்பு வேலையில் மத்திய அரசு ஈடுபடுவது தேவையற்ற கொந்தளிப்பையே ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் இடைநிலை வகுப்புகளில் மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதல் மொழியாக ஆங்கிலமும், இரண்டாவதாக பிராந்திய மொழியும், மூன்றாவதாக சமஸ்கிருதம் அல்லது ஏதேனும் ஒரு நவீன இந்திய மொழியும் கற்றுத்தரப்பட்டு வந்தன.












Click it and Unblock the Notifications