இந்தியாவில் அமைகிறது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்.. எந்த நகரில் தெரியுமா?
அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் கிரிக்கெட் ஸ்டேடியம் உலகின் பெரிய ஸ்டேடியமாக உருவாக்கப்படவுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இங்க சர்வதேச போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியம் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக உருவாக்கப்படவுள்ளது. இந்த ஸ்டேடியம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் உருவாக்கப்படவுள்ளது.
இந்தியாவில் சர்வதேச போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியம் ஒன்று. இங்கு இதுவரை ஏராளமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

சுமார் 54000 பேர் வரை அமரும் இந்த மைதானத்தை உலகின் மிகப்பெரிய மைதானமாக உருவாக்க குஜராத் மாநில கிரிக்கெட் கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை விரைவில் தொடங்க உள்ள அம்மாநில கிரிக்கெட் கழகம் புதிதாக கட்டப்படும் மைதானத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரலாம் என தெரிவித்துள்ளது.
மைதானத்துக்கு ஏற்ற வகையில் பார்க்கிங் வசதி, குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட வசதிகளும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இங்கு சர்வதேச போட்டிகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது உலகிலேயே ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் ஸ்டேயம் தான் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக கருதப்படுகிறது. இங்கு ஒரு லட்சத்து 24 பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இந்த மைதானத்தை பின்னுக்கு தள்ளும் வகையில் அகமதாபாத்தில் புதிய ஸ்டேடியம் அமைக்கப்படவுள்ளது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications