இந்தியாவில் அமைகிறது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்.. எந்த நகரில் தெரியுமா?
அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் கிரிக்கெட் ஸ்டேடியம் உலகின் பெரிய ஸ்டேடியமாக உருவாக்கப்படவுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இங்க சர்வதேச போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியம் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக உருவாக்கப்படவுள்ளது. இந்த ஸ்டேடியம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் உருவாக்கப்படவுள்ளது.
இந்தியாவில் சர்வதேச போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியம் ஒன்று. இங்கு இதுவரை ஏராளமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

சுமார் 54000 பேர் வரை அமரும் இந்த மைதானத்தை உலகின் மிகப்பெரிய மைதானமாக உருவாக்க குஜராத் மாநில கிரிக்கெட் கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை விரைவில் தொடங்க உள்ள அம்மாநில கிரிக்கெட் கழகம் புதிதாக கட்டப்படும் மைதானத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரலாம் என தெரிவித்துள்ளது.
மைதானத்துக்கு ஏற்ற வகையில் பார்க்கிங் வசதி, குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட வசதிகளும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இங்கு சர்வதேச போட்டிகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது உலகிலேயே ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் ஸ்டேயம் தான் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக கருதப்படுகிறது. இங்கு ஒரு லட்சத்து 24 பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இந்த மைதானத்தை பின்னுக்கு தள்ளும் வகையில் அகமதாபாத்தில் புதிய ஸ்டேடியம் அமைக்கப்படவுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications