ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு பங்கு உண்டு: ஆச்சார்யா பரபரப்பு பேச்சு
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கும் பங்கு உண்டு என மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கும பங்குள்ளதாக மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இறந்த போதிலும் மற்ற மூவர் மீதான குற்றச்சாட்டுக்கு தீர்ப்பு தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்துள்ள நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் இன்று அறிவித்தது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு பங்கு உண்டு என்று கூறியுள்ளார். ஜெயலலிதா இறந்தபோதிலும் மற்ற மூவர் மீதான குற்றச்சாட்டுக்கு தீர்ப்பு தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளது. சசிகலா முதல்வராக பதவியேற்கவுள்ள நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரவிருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கூட்டியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications