நிலக்கரி சுரங்க ஊழல்: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு
டெல்லி: நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் விசாரணை நிலவர அறிக்கையை ஜூலை 7-ந் தேதியன்று தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ தரப்பும் விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறது.

இன்றைய விசாரணையின் போது, நிலக்கரி ஊழல் தொடர்பாக எந்த ஒரு வழக்கையும் மூடவில்லை என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜூன் 30-ந் தேதி வரையிலான விசாரணை அறிக்கையை ஜூலை 7-ந் தேதியன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் நிலக்கரி ஊழல் தொடர்பான அனைத்து விசாரணை ஆவணங்களையும் ஊழல் தடுப்பு கண்காணிப்பகத்திடம் ஒப்படைக்கவும் சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications