சத்தீஸ்கர்: பலத்த பாதுகாப்புக்கு இடையே 72 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவக்கம்
Recommended Video

ரைபூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடந்து வருகிறது.
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக நக்சல்கள் ஆதிக்கம் உள்ள 8 மாவட்டங்கள் அடங்கிய 18 தொகுதிகளுக்கு கடந்த 12ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதையடுத்து மீதமுள்ள 72 தொகுதிகளுக்கான இரண்டாம் மற்றும் இறுதிகட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடந்து வருகிறது. இந்த வாக்குப்பதிவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று காங்கிரஸும் முனைப்போடு உள்ளது. சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரான அஜித் ஜோகி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
Voting has begun for the second and final phase of polling on 72 seats. Visuals from a polling booth in Ambikapur #ChhattisgarhElections2018 pic.twitter.com/FybsqIZN17
— ANI (@ANI) November 20, 2018
இந்த தேர்தலில் ஜோகி அவரின் மனைவி ரேணு, மருமகள் ரிச்சா ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் மாதம் 11ம் தேதி எண்ணப்படும்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications