தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட கிலானிக்கு ஜாமீன் கொடுத்தது டெல்லி கோர்ட்!
டெல்லி: நாட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி அப்சல்குரு தூக்கிலிடப்பட்டார். அப்சல் குருவின் நினைவு நாள் நிகழ்வு கடந்த பிப்ரவரி 10-ந் தேதி டெல்லி பிரஸ் கிளப்பில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் அப்சல் குருவுக்கு ஆதரவாகவும் நாட்டுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக கிலானி தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே 2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் கைதாகி பிறகு குற்றவாளி அல்ல என்று விடுவிக்கப்பட்டவர் பேராசிரியர் கிலானி. இந்நிலையில் கிலானிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
அண்மையில் டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் கன்னையாகுமார், உமர் காலித், பட்டாச்சார்யா ஆகியோரும் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications