மனைவியின் சம்மதம் இல்லாமல் உறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது: மத்திய அரசு
டெல்லி: 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் கணவன் உறவு கொள்வது பலாத்காரம் ஆகாது என்று மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆர்.ஐ.டி. பவுன்டேஷன் என்ற என்.ஜி.ஓ. டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில் அது கூறியிருந்ததாவது,

திருமணமான பெண்ணை சம்மதம் இல்லாமல் உறவு கொள்ள சட்டம் அனுமதி அளிக்கிறது. இது மனைவியின் உரிமையை மீறுவது ஆகும். சட்டம் 375ன்படி 15 வயதுக்கு மேற்பட்ட திருமணமான பெண்ணுடன் அவரின் சம்மதம் இல்லாமல் கணவன் உறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது என்று உள்ளது. இந்த சட்டத்தை மாற்ற வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி ஜி. ரோஹினி மற்றம் நீதிபதி சங்கீதா திக்ரா ஷாகல் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
அதற்கு அரசு தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
நம் நாட்டில் குழந்தை திருமணம் ஊக்குவிக்கப்படவில்லை. நம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சமூக, பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சி சமமாக இல்லை. குழந்தை திருமணங்கள் இன்னும் நடக்கத் தான் செய்கின்றன.
15 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் கணவன் உறவு கொள்வது பலாத்காரம் ஆகாது.
-
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications