1984 சீக்கியர் படுகொலை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு: கேஜ்ரிவால் அதிரடி!!
டெல்லி: 1984ஆம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க அம்மாநில முதல்வர் கேஜ்ரிவால் அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.
1984ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியை சீக்கிய பாதுகாவலர்கள் சுட்டுப் படுகொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து டெல்லி உட்பட நாடு முழுவதும் பல இடங்களில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அப்போதைய ராஜிவ் காந்தி அரசு கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சித்தது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் நேற்று துணை நிலை ஆளுநர் நஜீப்ஜங்கை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால், 1984 சீக்கியர் படுகொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பது குறித்து துணைநிலை ஆளுநரிடம் விவாதித்தேன். ஆளுநரும் சாதகமான பதிலை கூறினார் என்றார்.
பின்னர் மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி சட்டசபை சபாநாயகர் எம்.எஸ்.திர், 1984-ம் ஆண்டு சீக்கியர் படுகொலை குறித்து தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைக்க டெல்லி மாநில அரசு முடிவு செய்துள்ளது என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications