இளம்பெண் வேவு விவகாரம்: விசாரணைக்கு குஜராத் அரசு உத்தரவு
அகமதாபாத்: இளம் பெண்ணை உளவு பார்த்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விசாரணை நடத்த குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா,. தமது சாகிபுக்காக இளம்பெண் ஒருவரை வேவு பார்த்தார் என்பது தொடர்பான ஆடியோ உரையாடல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளம்பெண்ணை வேவு பார்க்க ஒட்டுமொத்த பாதுகாப்பு படையும் ஏன் பயன்படுத்தப்பட வேண்டும்? அமித் ஷா சொல்லுகிற சாகிபு யார்? இந்த விவகாரத்தில் முதல்வர் மோடிக்கான தொடர்பு என்ன? என்று பல கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.
இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த அகமதாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் 2 உறுப்பினர்கள் அடங்கிய விசாரணை ஆணையத்தை குஜராத் அரசு நியமித்துள்ளது. இந்தக் குழுவில் முன்னாள் நீதிபதி சுகன்யா பென் பட் மற்றும் மாநிலத்தின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சி.கபூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து விசாரித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தருமாறு இந்த ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications