5000 ரூபாய் குறைந்தபட்ச வைப்புத் தொகை.. இல்லாவிட்டால் அபராதம்.. அச்சுறுத்தும் எஸ்.பி.ஐ வங்கி
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதன் வாடிக்கையாளர்கள் வங்கியில் குறைந்தபட்ச வைப்புத் தொகையாக 5000 ரூபாய் வைத்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
மும்பை: நகர்ப்புற வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச வைப்புத்தொகையாக 5000 ரூபாய் இருக்க வேண்டும் என ஸ்டேட் பேங்ப் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வடிக்கையாளர்கள், குறைந்தபட்ச வைப்புத் தொகையாக 5000 ரூபாயை குறைந்தபட்ச வைப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும்.
பெரு நகரங்களில் (மெட்ரோபாலிட்டன்) வாழ்பவர்கள் 5000 ரூபாயும், நகரங்களில் வாழ்பவர்கள் 3000 ரூபாயும், சிறுநகர்களில் வசிப்போர் 2000 ரூபாயும் கிராமப்புறங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாயையும் வைப்புத் தொகையையும் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

அபராதம்
மேலும், இந்தத் தொகையில் 50-75% குறைந்தால், 75 ரூபாய் அபராதமும் சேவை வரியும் வசூலிக்கப்படும். 50 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தால், 50 ரூபாய் மற்றும் சேவை வரி வசூலிகப்படும் என்று தெரிவித்துள்ளது.

கிராமங்கள்
கிராமப் புறங்களில் 20 - 50 ரூபாய் அபராதத் தொகை, சேவை வரியும் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, ஏப்ரல் 1, 2017லில் இருந்து அமலுக்கு வரும் என்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.

அதிர்ச்சி அறிவிப்பு
வங்கிகளில் 3 முறைக்கு மேல் பணபரிவர்த்தனை செய்தால், அதற்கு 50 ரூபாய் சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசுடமை வங்கி
ஐசிஐசி, ஆக்ஸிஸ் உள்ளிட்ட தனியார் வங்கிகளே இப்படி கூறாத நிலையில், பெரும் சுமையை வடிக்கையாளர்கள் மேல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சுமத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications