ஜல்லிக்கட்டு.. சுப்ரீம் கோர்ட்டில் ஆக. 30 முதல் இறுதி கட்ட 'மல்லுக்கட்டு'
டெல்லி: ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதது தொடர்பான வழக்கில் இறுதி கட்ட விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு கடந்த 2014ம் ஆண்டு தடைவிதித்து உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியது. அதனை ஏற்ற மத்திய அரசு ஜனவரி ஆண்டு 8ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது.
போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில். மத்திய அரசின் அறிவிக்கையை ரத்து செய்யக் கோரி இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடந்தது. இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை.
இந்நிலையில், கடந்த ஜுலை 27ம் தேதி நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது அனைத்து தரப்பினரும் கூடுதல் ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் 3 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வழக்கின் மீதான இறுதி விசாணை ஆகஸ்டு 30ம் தேதி தொடங்கும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி, உரிய விதிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க கோரி கூடுதல் ஆவணங்களை தமிழக அரசு வழக்கறிஞர் யோகேஷ் கன்னா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications