ஜல்லிக்கட்டு.. சுப்ரீம் கோர்ட்டில் ஆக. 30 முதல் இறுதி கட்ட 'மல்லுக்கட்டு'
டெல்லி: ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதது தொடர்பான வழக்கில் இறுதி கட்ட விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு கடந்த 2014ம் ஆண்டு தடைவிதித்து உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியது. அதனை ஏற்ற மத்திய அரசு ஜனவரி ஆண்டு 8ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது.
போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில். மத்திய அரசின் அறிவிக்கையை ரத்து செய்யக் கோரி இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடந்தது. இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை.
இந்நிலையில், கடந்த ஜுலை 27ம் தேதி நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது அனைத்து தரப்பினரும் கூடுதல் ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் 3 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வழக்கின் மீதான இறுதி விசாணை ஆகஸ்டு 30ம் தேதி தொடங்கும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி, உரிய விதிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க கோரி கூடுதல் ஆவணங்களை தமிழக அரசு வழக்கறிஞர் யோகேஷ் கன்னா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications