பலாத்கார முயற்சி வழக்கு: முன் ஜாமீன் கோரி டெஹல்கா தருண் தேஜ்பால் மனு!
Subscribe to Oneindia Tamil

டெஹல்கா வார இதழின் நிறுவன ஆசிரியரான தருண் தேஜ்பா, சக பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். கோவாவில் அண்மையில் நடைபெற்ற விழா ஒன்றில் லிப்டில் இருந்தபடியே அப்பெண் பத்திரிகையாளரிடம் தகாத முறையில் தருண் தேஜ்பால் நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.
இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கோவா மாநில போலீசார் தருண் தேஜ்பால் மீது பலாத்கார முயற்சி வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன் டெல்லி வந்து டெஹல்கா நிர்வாகத்திடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இருப்பினும் தருண் தேஜ்பாலிடம் விசாரணை நடத்தப்படவில்லை.
இந்நிலையில் இவ்வழக்கில் தமக்கு முன் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தருண் தேஜ்பால் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications