ஆண்மை இருக்கிறதா?.. தேஜ்பாலுக்கு மருத்துவப் பரிசோதனை

கோவாவில் உள்ள மருத்துவமனையில் வைத்து இந்த சோதனை நடைபெற்றது. பாலியல் பலாத்கார வழக்குகளில் இந்த பரிசோதனையானது முக்கியமானது என்பதால் தேஜ்பாலுக்கு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
50 வயதாகும் தேஜ்பால், கோவா ஹோட்டலில் நடந்த டெஹல்கா நிறுவன நிகழ்ச்சியின்போது, தனது நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் பத்திரிக்கையாளரிடம் தவறாக நடந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து தேஜ்பால் மீது கோவா போலீஸார் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து பின்னர் அவரை பெரும் போராட்டத்திற்குப் பின்னர் கைது செய்தனர்.
தற்போது 6 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார் தேஜ்பால். அவருக்கு இன்று ஆண்மைப் பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்தப் பரிசோதனை பல கட்டமாக நடைபெறும். உறுப்பு எழுச்சி, வி்ந்தனு அளவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இதில் பரிசோதிக்கப்பட்டு அதன் அடிப்படையில் குற்றவாளியால் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முடியுமா என்ற முடிவை டாக்டர்கள் குழு அறிக்கையாக அளிக்கும். அதன் அடிப்படையில்தான் வழக்கு நிற்கும் என்பதால் இந்த பரிசோதனை முக்கியத்துவம் பெறுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications