தெஹல்கா தரூண் தேஜ்பால்; ஜனவரி 4 வரை காவல் நீட்டிப்பு
பனாஜி: தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் தரூண் தேஜ்பாலின் நீதிமன்ற காவலை வரும் ஜன.4ம் தேதி வரை நீட்டித்து, கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் புகார் குறித்த வழக்கில் கடந்த மாதம் 30ம் தேதி கோவா போலீசாரால் கைது செய்யப்பட்டார் தரூண் தேஜ்பால். அவரை 6 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்த கோவா நீதிமன்றம், பின்னர் போலீஸ் காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து அனுமதி கொடுத்தது. விசாரணை முடிந்த நிலையில், கோவா நீதிமன்றத்தில் கடந்த 11ம் தேதி தேஜ்பால் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, 12 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஜாமின் கேட்டு மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார் தேஜ்பால். ஆனால் அவரின் நீதிமன்ற காவலை மேலும் 12 தினங்களுக்கு அதாவது வரும் ஜன.4ம் தேதி வரை நீட்டித்து, கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications