இந்திய ராணுவ வீரர் தலை துண்டிக்கப்பட்டதன் பின்னணியில் பாக். ராணுவம் இருந்தது அம்பலம்!
இந்திய ராணுவ வீரர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதன் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் இருந்தது தற்போது நிரூபணமாகியுள்ளது. தீவிரவாதிகள் விட்டுச்சென்ற கருவியை ஆய்வு செய்த பாதுகாப்புப் படையினர் இதனை உறுத
ஸ்ரீநகர் : இந்திய ராணுவ வீரர் பிரபு சிங் என்பவர் அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் தலைதுண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில் தீவிரவாதிகள் விட்டுச்சென்ற இரவு நேரத்தில் துல்லியமாக பார்க்கும் கருவி பாகிஸ்தான் ராணுவத்தினர் பயன்படுத்துவது என தெரியவந்துள்ளது.
ஜம்மூ-காஷ்மீரின் மச்சில் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள் 3 வீரர்களை சுட்டுக்கொன்றனர்.மேலும் பிரபு சிங் என்பவரின் தலையையும் அவர்கள் துண்டித்தனர். தீவிரவாதிகளின் இந்த கொடூர செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய அரசு இது பாகிஸ்தான் அரசின் ஆதரவுடனே நடந்திருப்பதாக குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் தீவிரவாதிகள் விட்டுச்சென்ற பொருட்களை கைப்பற்றிய ராணுவம் அதனை ஆய்வுக்கு அனுப்பியது. அதில் நைட் விஷன் எனும் இருட்டிலும் வழியை துல்லியமாக காணும் ஒற்றைக் கண் கண்ணாடி இருப்பது தெரியவந்தது. இது அமெரிக்க அரசால் தயாரிக்கப்பட்டது என்பதும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு அதனை அமெரிக்கா வழங்கியதும் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தினர் பயன்படுத்தும் கருவிகள், தீவிரவாதிகளிடம் வந்தது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளனர். நைட் விஷன் கருவி மட்டுமின்றி பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தும் மருத்துவப் பொருட்கள், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பாகிஸ்தான் படையினர் பயன்படுத்தும் பைகளையும் தீவிவாதிகள் தாக்குதலுக்கு பயன்படுத்தியதையும் உறுதிபடுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தும் பொருட்களை தீவிரவாதிகள் பயன்படுத்துவது இது முதல்முறையல்ல என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதேபோல் ஏற்கனவே பல முறை தீவிரவாதிகளிடம் இருந்து அந்நாட்டு ராணுவம் பயன்படுத்தும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்தப் பொருட்கள் மூலம் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு உறுதி செய்வது மீண்டும் அம்பலமாகியுள்ளதாகவும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications