இந்த பெண்ணின் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட 'அந்த சம்பவம்'
டெல்லி: டெல்லியில் உபேர் டாக்சி டிரைவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் வீட்டுக்குள்ளேயே முடங்கியுளளார்.
கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி இரவு டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய 25 வயது பெண் உபேர் டாக்சியில் வைத்து அதன் டிரைவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து அந்த பெண் மற்றும் அவரது பெற்றோரின் வாழ்வு மாறிவிட்டது. வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவரின் தந்தை வேலையை விட்டுவிட்டு டெல்லிக்கு வந்துவிட்டார். அந்த பெண்ணின் தாயோ இரவு முழுவதும் தனது மகளை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த பெண்ணோ தனது அறையில் உபேர் பலாத்கார வழக்கு, உபேர் பலாத்காரம், உபேர் டாக்சி பலாத்காரம், உபேர் டாக்சி பலாத்கார வழக்கு விசாரணை, டெல்லி, பெண்கள் பாதுகாப்பு, டெல்லி பெண்கள் பாதுகாப்பு, டெல்லி செய்திகள் என்று சிறு சிறு தாள்களில் எழுதி சுவரில் ஒட்டி வைத்துள்ளார்.
அந்த பெண்ணின் தாய் கூறுகையில்,
என் கணவர் டெல்லியைச் சேர்ந்தவர். அவரது பரம்பரை சொத்தான இந்த நிலத்தில் நாங்கள் வீடு கட்டினோம். நான் உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவள். 1988ம் ஆண்டு எங்களுக்கு திருமணம் நடந்தது. ஓராண்டு கழித்து எங்கள் மகள் பிறந்தாள். பிறப்பது ஆணோ, பெண்ணோ ஒரு குழந்தை போதும் என்று என் கணவர் தெரிவித்துவிட்டார். என் மகள் பிறந்த உடன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி, பார்ட்டி கொடுத்து கொண்டாடினோம் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications