ஆக. 12 முதல் 18 வரை.. தேசிய நினைவுச் சின்னங்கள் முன்பு செல்பி எடுக்கத் தடை!
டெல்லி: சுதந்திர தின பாதுகாப்பு நடவடிக்கையாக தேசிய நினைவுச் சின்னங்கள் முன் நின்று செல்பி எடுக்க ஆகஸ்ட் 12 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரும் 15ம் தேதி இந்தியாவின் 70வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
பல விமான நிலையங்களில் குறிப்பிட்ட தினங்கள் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது தேசிய நினைவுச் சின்னங்கள் முன் நின்று செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் அனுப்பி உள்ளது.
ஆகஸ்ட் 12 ம் தேதி முதல் ஆகஸ்ட் 18 ம் தேதி வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும். சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உளவுத் துறை தகவல்களின் படி, ஐஎஸ் தீவிரவாதிகள் இம்முறை சுதந்திர தினக் கொண்டாட்டத்தை சீரழிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே தான் இந்த கூடுதல் பாதுகாப்பு எனக் கூறப்படுகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications