Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இமாச்சலப் பிரதேசத்தில் மலைரயில் பெட்டி தடம் புரண்டு விபத்து- 2 வெளிநாட்டினர் பலி; 20 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் மலை ரயில் பெட்டி தடம் புரண்ட விபத்தில் 2 வெளிநாட்டினர் பலியாகி உள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இமாச்சலப் பிரதேசத்தின் கல்கா- ஷிம்லா வழித்தடத்தில் இந்த மலைரயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று இந்த மலைரயிலின் பெட்டி திடீரென தடம் புரண்டது.

Train derails in Himachal, 2 dead

இந்த சம்பவத்தில் 2 வெளிநாட்டின் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக மும்பை சென்று கொண்டிருந்த தூரந்தோ ரயில் பெட்டிகள் இன்று காலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+