பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கின்போது 5 நாட்கள் விடுமுறை... திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு
பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கின்போது 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்: பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கின்போது 5 நாட்களுக்கு விடுமுறை அளிக்க திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முன்வந்துள்ளது.
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 6 மாத ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் மாதவிலக்கு சமயங்களில் பெண்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மாதவிலக்கு காலங்களின் போது அலுவலகத்துக்கு வரும் பெண்களின் மனம் வழக்கமாக இருப்பதை போல் இருக்காது. மேலும் சிலருக்கு அதிக உதிரப்போக்கு மற்றும் வயிற்றுவலியால் உடல் பலகீனமடைந்திருக்கும்.
இந்த சமயத்தில் பெண்களால் எப்போதும் போல் பணியாற்ற முடியாது என்பதால்தான் பெண்கள் 5 நாட்களுக்கு தனியே ஒதுங்கி ஓய்வெடுத்து வந்தனர். தற்போது பெண்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் நிறுவனங்கள் பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஒரு நாள், 3 நாட்கள் என விடுப்பு அளித்து வருகின்றன.
அந்த வகையில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 90 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாதவிலக்கின்போது 5 நாட்ள்கள் விடுமுறை அளித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.
அந்த விடுமுறை காலங்களின் போது அவர்களுக்குப் பதிலாக வேறு ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications