திரிபுராவில் சிபிஎம் அலுவலகங்கள், பிரமுகர்கள் மீது தொடரும் பாஜக 'அட்டாக்'

சிபிஎம் அலுவலகங்கள், பிரமுகர்கள் மீது தொடரும் பாஜக 'அட்டாக்'

Subscribe to Oneindia Tamil

அகர்தலா: திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள், பிரமுகர்களை குறிவைத்து பாஜக- ஆர்.எஸ்.எஸ். கும்பல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக வென்று ஆட்சியை கைப்பற்றியது. 25 ஆண்டுகாலம் நீடித்த இடதுசாரிகள் ஆட்சி முடிவுக்கு வந்தது.

Tripura CPM Cadres Under Attack

தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினர் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள், பிரமுகர்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் சில இடங்களில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

Tripura CPM Cadres Under Attack

கடந்த 4-ந் தேதி முதல் இன்று வரை இத்தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாஜக-ஆர்.எஸ்.எஸ். கும்பலின் தாக்குதலின் படுகாயமடைந்த மார்க்சிஸ்ட் பிரமுகர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tripura CPM Cadres Under Attack
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+