திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற இளம் பத்திரிகையாளர் வெட்டி படுகொலை

திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற இளம் பத்திரிகையாளர் சாந்தனு போம்விக் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

அகர்தலா: திரிபுராவில் செய்தி சேகரிக்க டிவி சேனல் இளம் பத்திரிகையாளர் சாந்தனு போம்விக் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திரிபுராவில் பழங்குடி இன அமைப்புகளுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது. மான்ட்வாய் என்ற பகுதியில் இந்த மோதல் நிகழ்ந்து வருகிறது.

Tripura Journalist Killed By Tribal Party

இதை பதிவு செய்ய சென்ற சாந்தனு போம்விக் (வயது28) என்ற பத்திரிகையாளரை பழங்குடி இன அமைப்பினர் வெட்டி படுகொலை செய்துள்ளனர். போலீசார் அவரை உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

இப்படுகொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+