சுப்ரீம் கோர்ட் கதவைத் தட்டும் தினகரன்...தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை கேட்டு மனு!
தேர்தல் ஆணைய்ததில் இன்று நடைபெறும் விசாரணையை ஒத்திவைக்கக் கோரி டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி : இரட்டை இலை சின்னம் தொடர்பாக இன்று தேர்தல் ஆணையத்தில் நடைபெற இருக்கும் விசாரணையை ஒத்திவைக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சியின் பெயரைப் பெற கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்க உத்தரவிடுமாறு டிடிவி தினகரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஹைகோர்ட் கிளை நேற்று தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் டிடிவி தினகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் இரட்டை இலை சின்ன விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெறும் விசாரணையை ஒத்திவைக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் சின்னம் பெற கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அவகாசம் அளிக்க உத்தரவிடக் கோரியும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரட்டை சிலை சின்னம் தொடர்பான விசாரணையை 4 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பிற்பகலில் தேர்தல் ஆணையத்தில் சின்ன்ம தொடர்பான விசாரணை நடைபெற உள்ள நிலையில் தினகரன் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications