கடும் வறட்சி பாதிப்பில் 53 உபி மாவட்டங்கள் – மீட்பு நடவடிக்கையில் அரசு!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பருவ மழை பொய்த்துள்ளதால் 53 மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது.

நிலைமையை சமாளிக்க மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

உத்தர பிரதேசத்தில் சமீபகாலமாக பருவமழை சரியாக பெய்யவில்லை.

மழை அளவு குறைவு:

மழை அளவு குறைவு:

சமீபத்தில் பெய்த மழை கூட பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் பெய்யவில்லை. ஓரிரு இடங்களில் தான் பெய்துள்ளது.

கடும் வறட்சி:

கடும் வறட்சி:

இதையடுத்து அங்கு மொத்தம் உள்ள 75 மாவட்டங்களில் 53 மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது.

தண்ணீருக்கு தவிப்பு:

தண்ணீருக்கு தவிப்பு:

இதில் 19 மாவட்டகளில் நிலைமை மோசமாக உள்ளது. குடி தண்ணீருக்காக இந்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பல கி.மீ தூரம் செல்ல வேண்டியுள்ளது.

கிராமங்கள் பாதிப்பு:

கிராமங்கள் பாதிப்பு:

விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வறட்சி நிலைமையை சமாளிப்பற்கான நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

அரசு நடவடிக்கை:

அரசு நடவடிக்கை:

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் விவசாயிகள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளும்படி மாநில தலைமைச் செயலர் அலோக் ரஞ்சனுக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+