நாட்டின் 14-வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடக்கம்- Live
14-வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.
-232 தமிழக எம்.எல்.ஏக்கள், கேரளா எம்.எல்.ஏ, மத்திய அமைச்சர் பொன். ராதா வாக்களித்தனர்
-தமிழகத்தில் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்தது
-ஜனாதிபதி தேர்தல்- பாமக எம்பி அன்புமணி வாக்களிக்கவில்லை
-காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு
-ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தது பாமக
-பாஜகவுக்கும் காங். வேட்பாளருக்கும் 20,000 வாக்குகள்தான் வித்தியாசம்- நாராயணசாமி
-ஜனாதிபதி தேர்தல் என்பது கொள்கைப் போராட்டம் என ஸ்டாலின் கூறினார்
-பாஜக வேட்பாளரை ஒப்பிடும் வகையில் மீரா குமார் சிறந்தவர்- நாராயணசாமி
-தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி ஆவது மகிழ்ச்சி- மாயாவதி
புதுவையில் முதல்வர் நாராயணசாமி வாக்களித்தார்
காங்கிரஸ், என்ஆர் காங், திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்
-தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சி: மாயாவதி
-தாழ்த்தப்பட்ட ஒருவர் ஜனாதிபதியாக வருவது மகிழ்ச்சி: மாயாவதி
-இது எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: மாயாவதி
-தாழ்த்தப்பட்ட ஒருவர் ஜனாதிபதியாக வருவதை வரவேற்கிறேன்: மாயாவதி
-வாக்களித்த பின்னர் பிஎஸ்பி தலைவர் மாயாவதி பேட்டி
-டெல்லியில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அறை எண் 6-ல் வாக்களித்தார்
-பாஜக ஜனாதிபதி வேட்பாளருக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது
-அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் ஓ.பன்னீர்செல்வம் தகவல்
-வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் பலமாக இருந்தது- துரைமுருகன் பாராட்டு
-மீராகுமாரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது- துரைமுருகன்
-கேரளா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அப்துல்லா சென்னையில் வாக்களித்தார்
-சென்னையில் சிகிச்சைக்காக வந்த நிலையில் எம்.எல்.ஏ. அப்துல்லா வாக்களித்தார்
-கேரளா எம்.எல்.ஏ. சென்னையில் வாக்களித்தார்
-எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வாக்களித்தனர்
-ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்று நாட்டின் ஜனாதிபதியாவார்- ஓபிஎஸ்
-தமிழக அரசு தலைமை செயலகத்தில் எம்.எல்.ஏக்கள் வாக்களித்து வருகின்றனர்
-யாருக்கு வாக்களித்தோம் என சொல்லக் கூடாது- எடப்பாடி பழனிச்சாமி
-முதல் வாக்களித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
-ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாடு முழுவதும் தொடங்கியது
-நாட்டின் 14-வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது
-நாடாளுமன்றம், சட்டசபைகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது
-பாஜகவின் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸின் மீரா குமார் இடையே போட்டி
-நாடு முழுவதும் 4896 எம்பி, எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உள்ளனர்
-நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண் 62-ல் மோடி, சோனியா வாக்களிக்கின்றனர்
-தலைமை செயலகத்தில் எடப்பாடி, ஸ்டாலின் வாக்களிக்கின்றனர்
- ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க சட்டசபைக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை

-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications