போர் விமானங்களை குவிக்கும் பாக்.! எல்லையில் போர் பீதி
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் விமானங்களை குவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டெல்லி : இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் எல்லைவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தீவிரவாத ஊருடுவல் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல் போன்றவற்றை தொடர்ந்து இந்திய ராணுவம் கண்காணித்து வந்தது.

இந்நிலையில் நேற்று இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் பதுங்கு குழிகளின் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊருடுவ பாகிஸ்தான் ராணுவம் உதவி செய்வதால், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் விளக்கமளிப்பட்டது.
இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் எல்லை பகுதியில் அதிக ராணுவ வீரர்கள் , ஆயுதங்கள் குவித்து வருகிறது. மேலும் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் போர் விமானங்கள் வானில் உலவி வருகிறது. இதனால் இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எல்லைவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
ஆனால் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ போர் விமானங்கள் எதுவும் பறக்கவில்லை என்று இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்! -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை












Click it and Unblock the Notifications