போர் விமானங்களை குவிக்கும் பாக்.! எல்லையில் போர் பீதி
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் விமானங்களை குவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டெல்லி : இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் எல்லைவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தீவிரவாத ஊருடுவல் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல் போன்றவற்றை தொடர்ந்து இந்திய ராணுவம் கண்காணித்து வந்தது.

இந்நிலையில் நேற்று இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் பதுங்கு குழிகளின் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊருடுவ பாகிஸ்தான் ராணுவம் உதவி செய்வதால், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் விளக்கமளிப்பட்டது.
இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் எல்லை பகுதியில் அதிக ராணுவ வீரர்கள் , ஆயுதங்கள் குவித்து வருகிறது. மேலும் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் போர் விமானங்கள் வானில் உலவி வருகிறது. இதனால் இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எல்லைவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
ஆனால் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ போர் விமானங்கள் எதுவும் பறக்கவில்லை என்று இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications