டெல்லி மோதல்கள்.. மத்திய அரசின் பொறுப்பற்ற தனம்தான் காரணம்... மமதா பானர்ஜி சீற்றம்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: டெல்லி மோதல்களுக்கு மத்திய அரசின் பொறுப்பற்ற தனமே காரணம் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சாடியுள்ளார்.

டெல்லியில் விவசாயிகள் டிராக்டர்கள் பேரணியில் வன்முறை வெடித்து போர்க்களமானது. இச்சம்பவம் தொடர்பாக மமதா பானர்ஜி கூறியுள்ளதாவது:

WB CM Mamata Banerjee slams Centre For Delhi Violence

டெல்லியில் நடைபெற்ற சம்பவம் பெரும் துயரத்தைத் தருகின்றன. விவசாய சகோதர, சகோதரிகள் தொடர்பான மத்திய அரசின் பொறுப்பற்ற தனம்தான் இதற்கு காரணம்.

முதலில் விவசாயிகளின் ஒப்புதல்களைப் பெறாமலே மத்திய அரசு விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தது. டெல்லியில் 2 மாதங்களாக போராடிய போதும் அலட்சியமாக இருந்தது மத்திய அரசு.

போராடுகிற விவசாயிகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி சீர்குலைவு சட்டங்களை உடனே திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு மமதா பானர்ஜி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+