சிபிஐ இயக்குநரின் சந்திப்பு விவரங்கள்.. பிரசாந்த் பூஷனிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி!
Subscribe to Oneindia Tamil

ஸ்பெக்ட்ரம் மற்று நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்களில் தொடர்புடையோரை சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா என்பது பிரசாந்த் பூஷனின் புகார். இதனால் ரஞ்சித் சின்காவை சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார் பிரசாந்த் பூஷன்.
இந்த வழக்கில் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா வீட்டின் வருகைப் பதிவேடு என்ற ஒன்றையும் உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்தார். ஆனால் இதை நிராகரித்த ரஞ்சித் சின்கா, வருகைப் பதிவேட்டில் 90% பொய்யாக எழுதப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது, பிரசாந்த் பூஷனுக்கு இந்த வருகைப் பதிவேட்டை கொடுத்தது யார் என்று உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications