உபியில் வரதட்சிணைக்காக பெண் போலீஸ் அடித்துக் கொலை - கணவன், குடும்பத்தினர் கைது
முசாபர்நகர்: உத்திர பிரதேசத்தில் பெண் காவலர் ஒருவர் வரதட்சிணைக் கொடுமையால் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மற்றும் மாமனார், மாமியாரால் அவர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
கட்டவ்லி ஊரைச் சேர்ந்த அவர் பெயர் ரேணு. மீரட்டில் சொந்த கணவர், குடும்பத்தினராலேயே அவர் வரதட்சணைக்காக அடித்துக் கொல்லப்பட்டதாக அவரது தந்தை ஓம்பால் சிங் போலீசில் புகார் அளித்துள்ளார் என்று காவல்துறை அதிகாரி சுனில் குமார் தெரிவித்துள்ளார்.
கபில் குமார் என்னும் அவரது கணவர், கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து ஒரு சாப்ட்வேர் ஊழியர்.
கட்டவ்லி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ரேணு வேலை செய்து வந்துள்ளார். ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து கபில் மற்றும் அவரது தந்தை விரேந்திரா, தாய் குசும் மற்றும் சகோதரர் விக்ராந்த் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். உடற்கூறு ஆய்விற்காக ரேணுவின் உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications