அவதூறு வழக்கு.. கட்காரியுடன் சமாதானமாகிறார் கேஜ்ரிவால்!
டெல்லி: அவதூறு வழக்கில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியுடன் சமாதனமாக செல்ல இருப்பதாக டெல்லி நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் நிதின் கட்காரி மீது முன்னர் அரவிந்த் கேஜ்ரிவால் ஊழல் புகார்களைத் தெரிவித்திருந்தார். இதை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் மீது கட்காரி அவதூறு வழக்கைத் தொடர்ந்தார்.

சிறைக்கு போன கேஜ்ரிவால்
இந்த வழக்கில் கேஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்க முன்வந்தது. ஆனால் ஜாமீன் தொகை கட்ட முடியாது என்று பிடிவாதம் பிடித்து சிறைக்குப் போனார் அரவிந்த் கேஜ்ரிவால்.

மீண்டும் விசாரணை
பின்னர் சில நாட்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் நீதிமன்ற அறிவுரையை ஏற்று ஜாமீன் தொகையைக் கட்டி வெளியே வந்தார் கேஜ்ரிவால்.

சமாதனமாகப் போகிறோம்
இந்த வழக்கின் விசாரணை சனிக்கிழமையன்று நடந்த போது கேஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர், கட்காரி தரப்பினருடன் சமாதானமாக செல்ல இருக்கிறோம். அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறினார்.

விசாரணையை ஒத்தி வைக்க கோரிக்கை
மேலும் கட்காரி மற்றும் கேஜ்ரிவால் தரப்பு வழக்கழறிஞர்கள், இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வரும் அக்டோபர் 16-ந் தேதி விசாரணைக்கு வருவதால் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்று அக்டோபர் 18-ந் தேதியன்று அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்தார்.
-
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
பயிர் கடன் ரத்து, உயர் கல்வி ஏற்பு .. விவசாயிகளுக்கான தவெக வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் -
நெருப்பு வளையத்தில் இந்தியா! மோடி எடுத்த முடிவால்! போருக்குள் இழுக்க பார்க்கும் இஸ்ரேல்! கையை மீறுது -
ராஜ்யசபா எம்.பி ஆகும் 6 பேர் யார் யார்? திமுக, அதிமுக, தேமுதிக, பாமக இன்று அறிவிக்க திட்டம்! -
சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் நறுக்குன்னு ஸ்ருதி கேட்ட கேள்வி.. அண்ணாமலை எடுத்த முடிவு! மீனாவின் விபரீத செயல் -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
கருணாஸ் காட்டில் மழை தான்.. கடைக்கண் பார்வையை திருப்பிய ஸ்டாலின்! கண்டிப்பா அங்க தான் போட்டியாம்! -
ஈரானை பார்த்து நடுங்கிய டிரம்ப்! அவசரமாக இந்தியா கையில் எடுத்த வெட்டுக்கிளி ஆயுதம்! ரெடியான சேஷ்நாக்












Click it and Unblock the Notifications