ஏமன் நாட்டு சர்வதேச எல்லையில் 13 குமரி மாவட்ட மீனவர்கள் கடலில் தவிப்பு - மீட்க கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சனா: ஏமன் நாட்டு சர்வதேச எல்லையில் குமரி மாவட்ட மீனவர்கள் 13 பேர் கடலில் தத்தளித்து வருகின்றனர். செப்டம்பர் 12 இல் கொச்சியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க குமரி மாவட்டம் மீனவர்கள் சென்றனர்.
அங்கு ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது மீனவர் சென்ற படகு பழுதானதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து நடுக்கடலில் 13 மீனவர் தத்தளிப்பதாக ஏமன் நாட்டு அதிகாரிகள் இந்திய அரசுக்கு தகவல் அளித்துள்ளனர்.
ஏற்கனவே ஏமன் நாட்டில் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதையடுத்து எல்லையில் தத்தளிக்கும் மீனவரை மீட்க தெற்காசிய மீனவர் தோழமை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து மீனவர்களை மீட்டு வரும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications